தமிழகம்
ஒரு மாதமாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - கண்டுகொள்ளாத விளம்பர திமுக அரசு...
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
நெல்லை மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் கருப்பு பேஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறையில் பணியாற்றும் அலுவலர்களை ஆட்சியர் கார்த்திகேயன் புண்படும் விதமாக பேசுவதாகவும், விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் வருவாய்த்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்னர். எனவே அவரை மாற்ற வலியுறுத்தி, நெல்லை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் இன்று ஒரு நாள் கருப்பு பேஜ் அணிந்து பணி செய்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...