தமிழகம்
திருப்பூர் - அண்ணாமலை கைது
திருப்பூரில் குமரன் சிலை அருகே பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ப...
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள மக்களவை தேர்தலுக்கான விழிப்புணர்வுப் பாடலை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பாடி அசத்தியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த தேர்தல் விழிப்புணர்வு பாடலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பாடி அசத்தியுள்ளார்.
திருப்பூரில் குமரன் சிலை அருகே பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ப...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...