தமிழகம்
ஒரு மாதமாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - கண்டுகொள்ளாத விளம்பர திமுக அரசு...
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அங்கன்வாடி திறப்பு விழாவிற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வருகை தாமதமானதால் குழந்தைகள் பசியால் வாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி திறப்பு விழா காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் 12.30 மணியை தாண்டியும் விழாவிற்கு வராததால் அங்கன்வாடி குழந்தைகள் பசியால் வாடினர். இதையடுத்து அங்கன்வாடி பணியாளர் அவசர அவசரமாக பிஸ்கட் பொட்டலங்களை குழந்தைகளுக்கு வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...