உத்திரமேரூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை விமரிசையாக நடைபெற்றது. மங்கல இசை வாத்தியங்களுடன் உத்தரமேரூர் மாடவீதிகளில் புஷ்பக விமானத்தில் அங்காளம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். உடல் முழுவதும் அலகுகள் குத்திவாறு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Night
Day