ஆன்மீகம்
தீட்சிதர்கள் கடவுள் கிடையாது - நீதிமன்றம் கண்டிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை விமரிசையாக நடைபெற்றது. மங்கல இசை வாத்தியங்களுடன் உத்தரமேரூர் மாடவீதிகளில் புஷ்பக விமானத்தில் அங்காளம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். உடல் முழுவதும் அலகுகள் குத்திவாறு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள...
வங்கக்கடலில் வரும் 23 -ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவ...