ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து ஐயனார் கோவில்களில் குலயதெய்வ வழிபாடு நடைபெற்றது. இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு 19 கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...