ராமநாதபுரம்: பகவதி பரஞ்சோதி, நிறைகுளத்து ஐயனார் கோவில்களில் மாசிகளரி திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து ஐயனார் கோவில்களில் குலயதெய்வ வழிபாடு நடைபெற்றது. இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு 19 கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day