ஆன்மீகம்
'திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு தற்போது களங்கமின்றி உள்ளது' - திருமலை தேவஸ்தானம்...
திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உ...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து ஐயனார் கோவில்களில் குலயதெய்வ வழிபாடு நடைபெற்றது. இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு 19 கிராம மக்கள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உ...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...