தஞ்சை: ஸ்ரீநாடியம்மன் கோயிலில் 48ம் நாள் மண்டல பூஜை பூர்த்தி விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் நடுவிக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ நாடியம்மன் திருக்கோயிலில் 48 ஆம் நாள் மண்டல பூஜை பூர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மண்டல பூஜை பூர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ நாடியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.

Night
Day