கடலூர்: மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக நடைபெற்றது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு கணபதி பூஜை, லட்சுமி பூஜை போன்ற நான்கு கால பூஜைகள் நடைபெற்று புனித நீரை சிவாச்சாரியார்கள் அமிர்தகடேஸ்வரர் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 

Night
Day