திருச்சி: தாயுமானவர்சுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்‍கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவையொட்டி கொடியேற்றும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. தாயுமானவர் சன்னதி முன்பு உள்ள தங்கக்‍ கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மீன லக்னத்தில் கொடி ஏற்றப்பட்டதையடுத்து பங்குனி திருவிழா தொடங்கியது. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்தனர்.

Night
Day