கரூர்: ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி மலையாள கருப்பண்ண சுவாமி கோவில் மயான கொள்ளை திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கைகள் வழிபடும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி மலையாள கருப்பண்ண சுவாமி கோவிலில் தீமிதி மற்றும் மயான கொள்ளை இடுதல் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Night
Day