காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத சப்தமி தினத்தையொட்டி சூரிய பிரபை வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். ஸ்ரீ வரதராஜ பெருமாள் மலையில் இருந்து கீழே இறங்கி சிறப்பு மலர் அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day