திண்டுக்கல்: மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் திருவிழா கோலகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவையொட்டி பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில்,  காப்பு கட்டி விரதம் இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக 60 அடி உயரம் கொண்ட கழுகு மரம் ஏறும் நிகழ்சி நடைபெற்றது.

Night
Day