புதுக்கோட்டை: முளைப்பாரி சுமந்து வீரகாளியம்மன் கோயிலில் அம்மனை வழிபட்ட பெண்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலம் கல்லணை கால்வாய் கரையில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் வீரகாளியம்மன் கோயிலில் பெண்கள் முளைபாரி சுமந்து ஊர்வலமாக வந்த வழிபாடு நடத்தினர்.

Night
Day