திருச்சி: அண்ணன்மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள குளக்கரை கருப்பசாமி கோவிலில் அண்ணன்மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நள்ளிரவில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Night
Day