ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 8ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான பச்சை சாத்தி நிகழ்வை ஒட்டி, வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...