திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா - 8ம் நாள் நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 8ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான பச்சை சாத்தி நிகழ்வை ஒட்டி, வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day