ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாள் நிகழ்வாக பந்தம் பரி உற்சவம் மற்றும் 18 சுவாமி திருநடனத்தை பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். கோவில் உள்பிரகாரத்தில் உள்ள வசந்த குளத்தை சுற்றி திருடனங்கள் ஆடி உற்சவ மூர்த்திகளான தியாகராஜ சுவாமி மற்றும் திரிபுரசுந்தரி தாயார் சன்னதி திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...