ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாள் நிகழ்வாக பந்தம் பரி உற்சவம் மற்றும் 18 சுவாமி திருநடனத்தை பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். கோவில் உள்பிரகாரத்தில் உள்ள வசந்த குளத்தை சுற்றி திருடனங்கள் ஆடி உற்சவ மூர்த்திகளான தியாகராஜ சுவாமி மற்றும் திரிபுரசுந்தரி தாயார் சன்னதி திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...