தேனி: மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் மாசி மகா சிவராத்திரி கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு 80 அடி உயரமுள்ள மூங்கில் மரத்தில் மஞ்சள் நிற கொடி கட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து விரதத்திற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபட்டனர்.

Night
Day