பெரம்பலூர்: தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கத்துடன் முருகனை தரிசனம் செய்தனர்.

Night
Day