மயிலாடுதுறை: சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில் அமைந்துள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து இந்திரப் பெருவிழா கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான மக்‍கள் கலந்துகொண்டனர் மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

Night
Day