மயிலாடுதுறை: சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில்  திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றது.

Night
Day