ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 3 ஆம் நாள் திருமுக்குளத்தில் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தெப்பத்தேரில் ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீ லட்சுமணன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை நான்கு புறமும் உள்ள படித்துறைகளில் அமர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்க...