இந்தியா
திருப்பதி லட்டு விலங்குகள் கொழுப்பு விவகாரம் - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்-நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
நாட்டின் இளைஞர்கள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட வேண்டும், பின்னர், பட்டினி கிடந்து சாக வேண்டும் என்பதைத்தான் பிரதமர் விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சாஜ்பூரில் தேசிய ஒற்றுமை யாத்திரை கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் இளைஞர்களை பிரதமர் தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார். சாதிவாரி கணக்கெடுப்பு மூலம், சமூக நீதி கிடைக்கப்பெறும் என்ற அவர், நாடு சுதந்திரம் பெற்றது முதல், நாட்டின் வளர்ச்சிக்கு, காங்கிரஸ் பாடுபட்டிருப்பதாக கூறினார்.
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...