இந்தியா
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம் - எதிர்கட்சி எம்.பி.க்கள் கண்டனம்...
100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றி, G RAM - G என்ற திட்டத்துக்கான ம...
நாட்டின் இளைஞர்கள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட வேண்டும், பின்னர், பட்டினி கிடந்து சாக வேண்டும் என்பதைத்தான் பிரதமர் விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சாஜ்பூரில் தேசிய ஒற்றுமை யாத்திரை கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் இளைஞர்களை பிரதமர் தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார். சாதிவாரி கணக்கெடுப்பு மூலம், சமூக நீதி கிடைக்கப்பெறும் என்ற அவர், நாடு சுதந்திரம் பெற்றது முதல், நாட்டின் வளர்ச்சிக்கு, காங்கிரஸ் பாடுபட்டிருப்பதாக கூறினார்.
100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றி, G RAM - G என்ற திட்டத்துக்கான ம...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...