இந்தியா
திருப்பதி லட்டு விலங்குகள் கொழுப்பு விவகாரம் - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்-நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வயநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் சித்தார்த், கடந்த மாதம் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கேரள மாணவர் சங்கம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு கேரள மாணவர் சங்கத்தினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். தொடர்ந்து தலைமைச் செயலகம் முன்பு அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...