சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கேரளாவில் நேற்று தென் மேற்கு பருவ மழை காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோட்டயத்தில் வெளுத்து வாங்கிய மழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. பல்வேறு விவசாய நிலங்களையும் நீர் சூழ்ந்த நிலையில் சாலைகளிலும் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்தனர்.

Night
Day