டெல்லி எரிவாயு அறையாக மாறியதற்கு அரவிந்த் கெஜ்ரிவால்தான் பொறுப்பு - ஷேசாத் பூனவாலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி எரிவாயு அறையாக மாறிவிட்டதாகவும், இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால்தான் பொறுப்பு என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றுமாசுபாடு மோசமாக உள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகளாக டெல்லியில் மாசு ஏற்படுவதற்கான உள் காரணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஷேசாத் பூனவாலா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி போன்ற இந்து பண்டிகைகள் மீது குற்றம் சுமத்துவதாக தெரிவித்த அவர், காற்று முதல் தண்ணீர் வரை அனைத்தும் விஷமாகிவிட்டதாக சாடினார். 

varient
Night
Day