இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
பைஜூஸ் நிறுவன உரிமையாளரான ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அந்நிய செலாவணி விதி மீறல் புகாரில் பைஜூஸ் ரவிந்திரன் மீது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில் ரவீந்திரன் தலைமறைவானார். இந்நிலையில் ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத்துறை தற்போது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி துபாய்க்கும் டெல்லிக்கும் அடிக்கடி பறந்து வந்த நிலையில் அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி இருக்கக்கூடும் சந்தேகிக்கப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...