இந்தியா
பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 26 பேரின் உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி...
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத?...
பைஜூஸ் நிறுவன உரிமையாளரான ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அந்நிய செலாவணி விதி மீறல் புகாரில் பைஜூஸ் ரவிந்திரன் மீது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில் ரவீந்திரன் தலைமறைவானார். இந்நிலையில் ரவீந்திரனுக்கு எதிராக அமலாக்கத்துறை தற்போது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி துபாய்க்கும் டெல்லிக்கும் அடிக்கடி பறந்து வந்த நிலையில் அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி இருக்கக்கூடும் சந்தேகிக்கப்படுகிறது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத?...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி பரமத்தி வேலூர் தாலு?...