இந்தியா
உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்றுவதையே இலக்கு - டி.ஓய்.சந்திரசூட்...
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
மணிப்பூரில் ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோன்சம் கேடா சிங் என்ற அந்த அதிகாரி அவரது வீட்டிலிருந்தே கடத்தப்பட்டு, 9 மணி நேர தேடுதலுக்கு பின் போலீசாரால் மீட்கப்பட்டார். தொடர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், கடந்த கடந்த சில மாதங்களாக ராணுவ வீரர்கள் மற்றம் காவல்துறையினர் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம் 27-ம் தேதி இம்பாலில் கூடுதல் எஸ்.பி. ஒருவரை மெய்தெய் சமூக ஆயுதம் தாங்கிய குழு கடத்தியது. கடந்த ஆண்டு நவம்பரில் ராணுவ வீரரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடத்தப்பட்டு, 4 பேர் கொல்லப்பட்டனர். அதற்கும் முன்னதாக அசாம் படைப்பிரிவைச் சேர்ந்த செர்டோ தங்தங் கோம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
வங்கக்கடலில் வரும் 23 -ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவ...