உலகம்
அமெரிக்க எல்லைகளில் ஏப்.20ம் தேதி அவசர பிரகடன நிலை அமல்படுத்த வாய்ப்பு...
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தல...
கிழக்கு உக்ரைனின் அவிடிவ்கா நகரில் இருந்து படைகள் வெளியேறுவதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய நிலையில் சில வாரங்களில் போர் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் அளித்த ஆயுதம் மற்றும் பொருளாதார உதவியால் வரும் 24-ம் தேதியுடன் இரண்டாம் ஆண்டை போர் நிறைவு செய்கிறது. இப்போரில ரஷ்யாவுக்கு கடும் சவால் அளித்தாலும் பல நகரங்களை உக்ரைன் இழந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 4 மாதங்களாக ரஷ்யாவின் முற்றுகையை எதிர்த்து நின்ற அவிடிவ்கா நகரை விட்டு படைகள் வெளியேறுவதாக உக்ரைன் ராணுவ தளபதி அலெக்சாண்டர் சிர்ஸ்கி அறிவித்துள்ளார். ஆயுதங்கள் மற்றும் உணவு தட்டுப்பாடே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 20ம் தேதிஅன்று தேசிய அவசர பிரகடன அமல்படுத்தல...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...