க்ரைம்
கஞ்சா போதையில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை மகனை போலீசார் கைது செய்தனர். புளிபட்டி பகுதியை சேர்ந்த அடைக்கப்பன் என்ற இளைஞர், நேற்று கத்தியால் குத்தி கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்ட போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த காத்தன் என்பவரையும், அவருடைய மகன் கதிரவனையும் கைது செய்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் அடைக்கப்பன் மதுபோதையில் தங்கள் குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் ஏற்பட்ட விரோதத்தால் கொலை செய்ததும் தெரியவந்தது.
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...