தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வழங்கப்பட்டு, பெயர், முகவரி, கைரேகை பதிவுகள் ஆகியவை புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அவை உடனே புதுப்பிக்கப்பட வேண்டும். பல விதமான மோசடிகளை தடுக்கவும், நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, ஆதார் புதுப்பித்தல் இலவச சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும் எனவும், ஆஃப்லைன் முறையில், ஆதார் மையங்களுக்கு சென்று இந்த சேவையை பெற 50 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...