உதகையில் தொடங்கிய பனிப்பொழிவால் பொதுமக்‍கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உதகையில் உறைபனி பொழிவு துவங்கியது. குறைந்த பட்சமாக தலைகுந்தா பகுதியில் 0 டிகிரி செல்சியஸூம், உதகை நகர் பகுதியில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
உதகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று அதிகாலையில் கடும் உறைபனி ஏற்பட்டது. உதகை குதிரை பந்தய மைதானம், தலைகுந்தா, HPF, காந்தள், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி பச்சை புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காணப்படுகிறது. இனி வரும் நாட்களில் பனி பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Night
Day