தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
காணும் பொங்கலையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. படகு இல்லத்திலும் நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். மக்கள் நிறைந்திருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...