முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காணும் பொங்கலையொட்டி திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகை தந்தனர். மணல்வெளிகளில் விளையாடியும், ஆற்றில் குளித்தும், குடும்பத்துடன் உணவு உண்டும் மகிழ்ந்தனர். பல விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். 

Night
Day