கனமழை காரணமாக 20 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் அருகே கனமழை காரணமாக 20 ஏக்கர் வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். குமாரபாளையம் சமய சங்கிலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 20 ஏக்கர் வாழை மரங்கள் சேதமானது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Night
Day