தமிழகம்
ஒரு மாதமாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - கண்டுகொள்ளாத விளம்பர திமுக அரசு...
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்தைகளில் எலுமிச்சை பழத்தின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் எழுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாகர்கோவில் பகுதியில் 60 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ எலுமிச்சை பழம், தற்போது 200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், கடும் விலை உயர்வு காரணமாக சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...