தமிழகம்
ஒரு மாதமாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - கண்டுகொள்ளாத விளம்பர திமுக அரசு...
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரதான சாலையில் அரசுப்பேருந்து பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி, வில்பட்டி பகுதிகளுக்கு செல்லும் அரசுப்பேருந்து, பணிமனையில் இருந்து வரும் போதே நடு சாலையில் பழுதாகி நின்றது. இதனால் பேருந்தில் புறப்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், நடுசாலையில் நின்ற பேருந்தால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து 4 தூய?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...