தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரதான சாலையில் அரசுப்பேருந்து பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி, வில்பட்டி பகுதிகளுக்கு செல்லும் அரசுப்பேருந்து, பணிமனையில் இருந்து வரும் போதே நடு சாலையில் பழுதாகி நின்றது. இதனால் பேருந்தில் புறப்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், நடுசாலையில் நின்ற பேருந்தால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...