தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
செங்கல்பட்டு அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலத்த தீக்காயமடைந்த 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட மணியக்கார தெருவில் உள்ள சதாம் என்பவரது வீட்டில், நேற்றிரவு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சதாமின் மனைவி மற்றும் 3 பிள்ளைகள் பலத்த தீக்காயமடைந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில், 8 வயதான ராஜியா பத்வின் மற்றும் ஒரு வயது குழந்தை அல்தாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...