தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
செங்கல்பட்டு அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலத்த தீக்காயமடைந்த 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட மணியக்கார தெருவில் உள்ள சதாம் என்பவரது வீட்டில், நேற்றிரவு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சதாமின் மனைவி மற்றும் 3 பிள்ளைகள் பலத்த தீக்காயமடைந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில், 8 வயதான ராஜியா பத்வின் மற்றும் ஒரு வயது குழந்தை அல்தாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...