திண்டுக்கல் : அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நத்தம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையிலிருந்து திண்டுக்கல் செல்ல வேண்டி அரசு பேருந்து, நத்தம் பேருந்து நிலையம் வந்தபோது, திருப்பூருக்கு செல்ல வேண்டிய பேருந்து அந்த இடத்தில் எடுக்கப்படாமல் நின்றுள்ளது. சரியான நேரத்தில் அந்த பேருந்தை எடுக்காததால் இரு பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

Night
Day