தமிழகம்
லட்டு சர்ச்சை - உச்சநீதிமன்றத்தில் வழக்கு
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சென்றன. அதேபோல் புறநகர் ரயில்கள் கடும் பனிமூட்டம் காரணமாக மெதுவாக ஊர்ந்து சென்றன. திருத்தணி முருகன் கோயில் கோபுரங்களும் பனிமூட்டத்தால் மூடப்பட்டு காணப்படுகிறது.
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்?...
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்?...