தென்காசி குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில்  சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதால் வனத்துறையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகளவு சுற்றுலா பயணிகளி வருகையால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Night
Day