தமிழகம்
திருப்பூர் - அண்ணாமலை கைது
திருப்பூரில் குமரன் சிலை அருகே பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ப...
காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதால் வனத்துறையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகளவு சுற்றுலா பயணிகளி வருகையால் அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூரில் குமரன் சிலை அருகே பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ப...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...