தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவில் அருகே நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செண்பகராமன் புதூரில் கிராம மக்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. தட்டு வண்டி, வில்லு வண்டி, சிறிய தட்டு வண்டி என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் இருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...