நீலகிரி காட்டுத்தீயை ஒரு மணி நேரம் போராடி கட்டுப்படுத்திய வனத்துறையினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் நாடு காணி பகுதியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயை ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக போராடி வனத்துறையினர் கட்டுப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பனி காலம் காரணமாக காடுகள் வறட்சியாக காணப்படுகின்றன. இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள நாடுகாணி பொன்னூர் பகுதியில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான இடத்தில் திடீர் காட்டு தீ ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி காட்டு தீயை கட்டுப்படுத்தினர். 

Night
Day