மேட்டுப்பாளைம் - உதகை இடையே மீண்டும் துவங்கியது மலை ரயில் சேவை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேட்டுப்பாளையம் - உதகை இடையே மீண்டும் மலை ரயில் சேவை துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக ஹில்குரோவ் - குன்னூர் ரயில் நிலையங்கள் இடையிலான தண்டவாளத்தில் பாறை விழுந்தது. இதனால், மலை ரயில் சேவை நேற்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர் தண்டவாளத்தில் இருந்து பாறைகளை அகற்றி ரயில் பாதையை சீரமைத்தனர். இதையடுத்து, வழக்கம்போல் இன்று மலை ரயில் சேவை துவங்கியது.

Night
Day