தமிழகம்
ஜாபர்கான்பேட்டையில் புழுதிக்காடாக மாறிய சாலை - வாகன ஓட்டிகள் கடும் சிரமம்...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
வேங்கை வயல் விவாகரம் தொடர்பாக ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நபர்களிடம் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த வழக்கில் ஏற்கனவே 221 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு சாட்சிகள் பெறப்பட்ட நிலையில், முடிவுகள் தோல்வியில் முடிந்தது. இதனிடையே சிபிசிஐடி விசாரணை அதிகாரி பால்பாண்டி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் 6 வார காலத்திற்குள், வழக்கை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளதால் புதிய விசாரணை அதிகாரி கல்பனா மீண்டும் இந்த வழக்கை துரிதப்படுத்தி உள்ளார்.
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி