தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
ஒவ்வொரு சமூதாயத்தினரும் கலாசாரத்தை விட்டுவிட்டால் அடையளத்தை இழந்துவிடுவர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக உதகைக்கு தனது மனைவியுடன் சென்ற ஆளுநர் ஆர் என் ரவி, முத்தநாடு மந்து என்ற தோடர் பழங்குடியின மக்களின் குலதெய்வ கோயிலின் வரலாறு குறித்து கேட்டறிந்தார்.. தொடர்ந்து, பழங்குடியின மக்களின் பாரமரிய நடனத்தை தோடர் இன ஆண்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...