தமிழகம்
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவுபொன்முடியின் வெறுப?...
ஒவ்வொரு சமூதாயத்தினரும் கலாசாரத்தை விட்டுவிட்டால் அடையளத்தை இழந்துவிடுவர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக உதகைக்கு தனது மனைவியுடன் சென்ற ஆளுநர் ஆர் என் ரவி, முத்தநாடு மந்து என்ற தோடர் பழங்குடியின மக்களின் குலதெய்வ கோயிலின் வரலாறு குறித்து கேட்டறிந்தார்.. தொடர்ந்து, பழங்குடியின மக்களின் பாரமரிய நடனத்தை தோடர் இன ஆண்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவுபொன்முடியின் வெறுப?...
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு நன்மைகள் நிகழ்?...