விளையாட்டு
IPL Mini Auction - ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீன் ஏலம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 2வது பாதியை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டியின் முதல் பாதி, வரும் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தல் அட்டவனை இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், மீதமுள்ள போட்டியை, இந்தியாவில் நடத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் 2வது பாதியை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...