விளையாட்டு
மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை - நியூசிலாந்து சாம்பியன்
மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்?...
2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 2வது பாதியை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டியின் முதல் பாதி, வரும் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தல் அட்டவனை இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், மீதமுள்ள போட்டியை, இந்தியாவில் நடத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் 2வது பாதியை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்?...