காரைக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் விழிப்புணர் மாரத்தான் போட்டி
நடைபெற்றது. இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Night
Day