தமிழகம்
புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின்பேரில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்...
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
கரூர் மாவட்டம் கள்ளபள்ளி பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கள்ளப்பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட காவல் தெரு பகுதியில் நியாய விலைக் கடை, இடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...