விளையாட்டு
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
பெண்கள் கல்விதான் சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என அர்ஜுனா விருது பெற்ற பால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா தெரிவித்துள்ளார். திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். கல்லூரியில், பல்கலைக்கழகங்கள் இடையேயான தேசிய பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இப்போட்டியில் 68 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜுவலா குட்டா, வீராங்கனைகள் விளையாட்டில் நேர்மறை எண்ணகளுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், விளையாட்டு மற்றும் கல்வி ஆகியவற்றில் பெண்கள் மென்மேலும் சாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பல மாணவிகளிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர்காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக?...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தனது சிகி...