நெல்லை: ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள வாகைகுளம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில், அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழா சிறப்பாக நடைபெற்றது. 
இதையொட்டி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில், நாகம், அனுமன், மீன் போன்ற பல்வேறு பல்லக்குகளில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயில் முன்பு சங்கமித்தார். பின்னர் வாகைகுளம் வாகைபதிக்கு அய்யாவின் அன்பு கொடியை மக்கள் தங்கள் தோளில் சுமந்து ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.

Night
Day