க்ரைம்
வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத...
சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர், ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எண்ணூர் தாழம்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ். 19 வயதான இவர் அங்குள்ள பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் இளைஞரை ஓட ஓடி விரட்டிச் சென்று கொன்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெல்டிங் தொழிலாளி கழுத்து அறுத...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...